யாழ். நாவாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (01) நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்னர். அதேவேளை, யானைத் தந்தம், வாள், கெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றுக் காலை திடீரென இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு … Continue reading யாழ். நாவாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; 14 பேர் கைது!